ஜெர்மனின் கரோலினென்பிளாட்ஸ் நகரில் அமைந்துள்ள இஸ்ரேல் தூதரகம் மற்றும் நாஜி அருங்காட்சியகம் அருகே துப்பாக்கிச் சூடு நடத்திய ஆஸ்திரிய இளைஞரை போலீஸார் பதில் தாக்குதல் நடத்தி சுட்டுக் கொன்றனர்.
காரிலி...
ஹமாஸ் பிடித்துச்சென்ற பிணைக் கைதிகளில் 6 பேரின் உடல் காசாவில் மீட்கப்பட்டதை அடுத்து பிரதமர் நேதன்யாகுவை கண்டித்து போராட்டங்கள் வெடித்துள்ளன. டெல் அவிவ் நகரில் திரண்டவர்களை போலீசார் கலைக்க முற்பட்டப...
காஸா மீது இஸ்ரேல் ராணுவம் நடத்திவரும் தாக்குதலுக்கு பதிலடியாக இஸ்ரேலுக்குள் தற்கொலைப்படை தாக்குதல்களை நடத்தப்போவதாக ஹமாஸ் அறிவித்துள்ளது. இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவில், கடந்த ஞாயிற்றுகிழமை யூத தேவால...
காஸாவில், பாலஸ்தீனர்கள் தங்குவதற்காக இஸ்ரேல் ராணுவத்தால் ஒதுக்கப்பட்ட பகுதி மீது இஸ்ரேல் படைகள் நடத்திய வான் தாக்குதலில் 90 பேர் உயிரிழந்தனர்.
ஹமாஸ் அமைப்பின் தலைமை தளபதியான முகமது டெய்ஃப் என்பவரை...
காசாவில் போர் நடவடிக்கையை அதிகப்படுத்த இருப்பதால் அங்கு வாழும் அப்பாவி பொதுமக்கள் பாதுகாப்பான பாதைகள் வழியாக நகரை விட்டு வெளியேறுமாறு இஸ்ரேல் ராணுவம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
காசாவை யுத்தகளமாக அற...
இஸ்ரேலில் உள்ள டெல் அவிவ் பல்கலைக்கழகம் மற்றும் கோவை கேஎம்சிஎச் ஆராய்ச்சி அறக்கட்டளையுடன் இணைந்து நீரின் தரம் குறித்த 4 மாத சான்றிதழ் படிப்பை இணையம் மூலம் வழங்க இருப்பதாக சென்னை ஐ.ஐ.டி. நிறுவனம் தெ...
ஹமாஸ் பிடியில் உள்ள இஸ்ரேல் பிணைக் கைதிகளை விடுவிக்கக் கோரி டெல் அவிவ் நகரில் போராட்டம் நடத்தியவர்களை போலிசார் அப்புறப்படுத்தினர்.
கடந்த ஆண்டு அக்டோபர் 7 ஆம் தேதியன்று இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பினர...